நதிக்குப் பொங்கல் விடுமுறை முடிந்திருந்தது. நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அவள் முகத்தில் தெரிந்தது. சீக்கிரம் எழுந்து, குளித்து, சாப்பிட்டு, பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.
“அம்மா, வழக்கமாக வைக்கிறதைவிடக் கொஞ்சம் அதிகமாக முறுக்கு வச்சிடுங்க” என்றாள் நதி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்