சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அதிகக் கவனம் செலுத்துகிறோம். நம்மைச் சுற்றியிருக்கும்குப்பை, கழிவை அகற்றி, நாம் வாழும் பகுதிகளைச் சுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே நோய்கள் இல்லா வாழ்க்கையை வாழ முடியும். ஆனால், பூமி என்பது நகரமும் கிராமமும் மட்டும் கிடையாது. காடுகள், கடல்கள், பாலைவனங்கள், புல்வெளிகள், மலைகள் போன்றவையும் இருக்கின்றன. அவற்றில் வாழும் உயிரினங்கள் எப்படித் தம் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்கின்றன?
தினமும் காடுகளில் ஆயிரக்கணக்கான விலங்குகள் உயிரிழக்கின்றன. நோய்த் தாக்குதலாலோ விலங்குகளால் வேட்டையாடப்பட்டோ அவற்றின் இறப்பு நிகழ்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்