ஸ்மார்ட் போன், டேப்லெட், கம்ப்யூட்டர், வீடியோ கேம், மியூசிக் பிளேயர், டிவி போன்ற கேட்ஜெட்கள் பக்கம் செல்லாமல் இருக்க 10 வழிகள்.
புத்தகம்: நம் கற்பனைத் திறனை வளர்த்து, அறிவாற்றலைப் பெருக்கி நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஓர் உற்ற நண்பர் உலகில் உண்டு என்றால், அவை புத்தகங்கள்தாம்! ஒரு கதையைக் காட்சியாகக் காணும்போது யாரோ ஒருவரின் கற்பனையைத்தான் நாம் ரசித்துப் பார்ப்போம். அங்கே நம் கற்பனைக்கு இடம் இருக்காது. அதே கதையைப் புத்தகத்தில் படிக்கும்போது நம் கற்பனை சிறகடித்துப் பறக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்