தாய்லாந்து நாடோடிக் கதை: வாயிலிருந்து உதிரும் தங்கப் பூக்கள்!

By மாத்தளை சோமு

பிகுள் புத்திசாலி. எல்லாரையும் நேசிக்கக்கூடியவள். அவள் சின்னப் பெண்ணாக இருந்தபோதே அவளுடைய அம்மா இறந்துவிட்டார். அதனால் உறவுக்காரர் அனோங் பராமரிப்பில் வளர்ந்தாள். அந்த உறவுக்காரருக்கு மாலி என்கிற ஒரு மகள் இருந்தாள். மாலிக்கும் பிகுளுக்கும் ஒரே வயதுதான். ஆனால், இரண்டு பேரையும் ஒரே விதமாக நடத்த மாட்டார் அனோங்.

ஒருநாள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள் பிகுள். அனோங் அவளை அழைத்து, ஒரு பெரிய குடத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். பிகுள் பெரிய குடத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE