விடை தேடும் அறிவியல் 11: பேய்களும் பிசாசுகளும் ஏன் எல்லாருக்கும் தெரிவதில்லை?

By நன்மாறன் திருநாவுக்கரசு

இரவில் இருட்டான அறைக்குள் உங்களால் தனியாகச் செல்ல முடியுமா? முடியாது என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். காரணம், இருட்டில் பேய், பிசாசு உலாவும் என்று பயமுறுத்தி வைத்திருப்பார்கள்.

சிலருக்கு வளர்ந்தவுடன் பேய் பயம் போய்விடும். சிலருக்கு வளர்ந்த பின்னும் பயம் இருக்கும். சிலர் அமானுஷ்ய உருவங்களைப் பார்த்ததாகவும், சத்தங்களைக் கேட்டதாகவும் சொல்கின்றனர். இதில் எது உண்மை?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE