நிழல் தரும் மரங்களில் ஆணிகளை அடித்து விளம்பரங்களைச் செய்வோர் பலர். இன்னும் சிலர் மரங்களில்கூடத் தங்களது பெயரையோ, தங்களுக்குப் பிடித்தவர் பெயரையோ கீறிவைத்து மரத்தை அலங்கோலமாக்குவதும் உண்டு. இது போன்றவர்களுக்குத் தன்னுடைய செயல் மூலம் பதில் அளித்திருக்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓவியர் சஞ்சய் சர்கார்.
நடைபாதைச் சுவரில் வெள்ளை யடித்துவிட்டு நோட்டீஸ் ஒட்டாதீர் என்று எழுதிவைத்த அறிவிப்பை மறைத்தபடி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த் திருப்போம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
16 hours ago
இணைப்பிதழ்கள்
20 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago