கையில் திறன் பேசி இல்லாத இந்தியர்களைப் பார்ப்பது இன்று அரிதாகிவிட்டது. எங்கு சென்றாலும் குனிந்தத் தலையோடு திறன் பேசியை நோண்டிக்கொண்டிருக்கும் சமூகம் உருவாகிவிட்டது. சாதாரண பெட்டிக் கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்தும் டிஜிட்டல்மயமாகிவிட்ட நிலையில், திறன்பேசி இல்லாமல் ஒருவர் இயங்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்தியாவில் 2022ஆம் ஆண்டு நிலவரப்படி 84 கோடிப் பேர் திறன்பேசியை வைத்திருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன. 2017இல் 35.7 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளில் ஒன்றரை மடங்கு உயர்ந்துவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்