சமூக வலைதளம் என்பதே உலகம் மொத்தமும் நாடு, மொழி, இனம் கடந்து ஒரு சமூகமாக மனிதர்கள் பரஸ்பரம் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தளம்தான். ஆனால், இப்போதோ நாடு, மாநிலம் என ஆரம்பித்து மாவட்டம், தாலுகா, கிராமம் வரை இன்ஸ்டகிராமை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் இந்த ஈராயிரக் குழந்தைகள்.
ரயில் நிலையங்களில் நெட்டுக்குத்தலாக நிற்கும் ஊர்ப் பெயர் பலகைக்குக் கீழே நின்றபடி ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள நான்கு சிறுவர்கள், தங்கள் ஊர்ப் பெருமைகளைப் பேசிவிட்டு, காலரைத் தூக்கிவிட்டு, நாக்கை மடித்துக்கொண்டு, சிரித்த முகத்துடன் ‘ஸ்லோமோஷ’னில் நடந்து கொண்டிருப்பார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago