இந்தக் காலத்து இளைஞர்கள், யுவதிகளைப் பற்றி எப்படி எழுத ஆரம்பிக்கலாம் என்று எவ்வளவோ அடித்து, திருத்தி, எழுதிப் பார்த்தும் ஒன்றும் விளங்கவே இல்லை. ஏனெனில், நாம் பேசவிருக்கும் உலகம் அப்படியானது. புத்தாயிரத்து இளைஞர்களின் உலகம்.
இவர்களின் உலகமே தனிதான். அதிகாலை 4 மணிக்கு புளியந்தோப்பு பிரியாணியில் தொடங்கி நள்ளிரவு 2 மணிக்கு பன், பட்டர், ஜாமில் முடிகிற உலகம். தமிழ்ரஸ்டர் பால் டப்பாவின் அதிரடியில் ஆரம்பித்து யுவனின் அப்பா இசை மடியில் முடிகிற உலகம். விதவிதமான ரீல்ஸில் தொடங்கி பிரேகிங் நியூஸில் முடிகிற உலகம். ஆனால், அப்படி ஆரம்பித்து இப்படி முடிவதற்கு இடையில்தான் என்னென்னவோ நடந்துவிடுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
18 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago