பாரிஸ் ஒலிம்பிக் 2024 | மனங்களை வென்றவர்கள்

By செய்திப்பிரிவு

இன்னும் இரண்டு நாள்களில் பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நிறைவடைய உள்ளது. இந்த ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்றோர் ஒருபுறம் இருக்க, நூலிழையில் பதக்க வாய்ப்புகளைத் தவறவிட்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இவர்களும் பதக்கங்களை வென்றிருந்தால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும். பதக்கங்களை இவர்கள் வெல்லாவிட்டாலும் மனங்களை வென்றனர்.

துப்பாக்கிச் சுடுதல்: மனு பாகர்: துப்பாக்கிச் சுடுதல் ஒற்றையர் மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாகர், இன்னொரு பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். 25 மீ. பிஸ்டல் பிரிவிலும் களமிறங்கிய மனு பாகர், தகுதிச் சுற்றில் 590 புள்ளிகளைக் குவித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE