பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுப் பிரிவுகளில் 117 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்த முறை இந்தியா சார்பில் குறிப்பிட்ட விளையாட்டுப் பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடகளம்: பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவு துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்ற பிறகு, டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளம் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ஒரே வீரர் நீரஜ் சோப்ரா. 26 வயதான நீரஜ் மீது இந்த முறையும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு, 2022 உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, 2023இல் தங்கம்; 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் என முக்கியப் போட்டிகளில் பதக்கங்களை வென்றிருக்கிறார் இவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்