பாப்கார்ன்: நில், கல்லெடு, கடந்துசெல்!

By செய்திப்பிரிவு

நில், கவனி, கடந்து செல் என்று நம் ஊர்ச் சாலைகளில் எழுதப்பட்டிருக்கும். ஆனால், கனடாவின் வான்கூவரில் உள்ள கிரீன்வில் தீவுச் சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் இருபுறமும் செங்கற்களை வைத்துள்ளனர். சாலையைக் கடக்க நினைக்கும் பாதசாரிகள் ஒரு செங்கல்லைக் கையில் எடுத்துக்கொண்டு இருபுறமும் வந்துகொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் பார்வையில் படும்படி சாலையைக் கடந்து செல்கிறார்கள். இந்தாண்டு மட்டும் இதுவரை அங்கு 18 பேர் சாலையைக் கடக்க முயன்று விபத்தில் இறந்துவிட்டார்களாம். சாலையைக் கடப்பவர்களைப் பாதுகாக்க விநோதமான முடிவைப் பாதசாரிகள் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.

அதாவது, ‘கவனி, கல் எடு’ (Be Seen, grab a brick) என்று எழுதி வைத்திருப்பதோடு சாலையின் இருபுறங்களிலும் செங்கற்களையும் குவித்து வைத்துள்ளனர். சாலையில் விதிகளை மீறி வேகமாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் இந்த ‘செங்கல்’ பாதுகாப்பை கையில் எடுத்துள்ளனர். ரூ.50 லட்சம் காரைக் கொண்டு அச்சுறுத்துபவர்களுக்கு ரூ.5 மதிப்புள்ள கல்லை வைத்து அங்கு பதிலடி தருகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

மேலும்