கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மைதானங்களில் ஓடிய சுனில் சேத்ரியின் கால்கள் எந்த ஓர் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஓய்வு பெற்றுவிட்டன. 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்கான ஆசியத் தகுதிச் சுற்றுப் போட்டியில் குவைத்துக்கு எதிரான ஆட்டத்தோடு கனத்த மனதுடன் விடைபெற்றார் சுனில் சேத்ரி.
இந்தியக் கால்பந்தின் சகாப்தம் என்றழைக்கப்படும் 39 வயதான சுனில் சேத்ரி, உலக அளவில் அதிக கோல்கள் அடித்த சிறந்த வீரர்களில் ஒருவர். உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து போட்டிக்கு இந்தியாவில் ரசிகர்கள் குறைவுதான். இந்தியாவில் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தாத இந்த விளையாட்டில் விளையாடி, உலக அளவில் கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக ஜொலித்தவர் சுனில் சேத்ரி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
6 hours ago
வேலை வாய்ப்பு
6 hours ago