மாரியப்பனின் புதிய உயரம்!

By மிது கார்த்தி

மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களின் கனவு, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதாகத்தான் இருக்கும். சேலம் மாவட்டம் பெரிய வடக்கம்பட்டியைச் சேர்ந்த 28 வயதான மாரியப்பன் தங்கவேலுவின் அந்தக் கனவு ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நிறைவேறியிருக்கிறது. ஆம், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று புதிய உயரத்தை எட்டியிருக்கிறார் மாரியப்பன்.

2016இல் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவிலும் 2021இல் ஜப்பானின் டோக்கியோவிலும் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் முறையே தங்கம், வெள்ளி ஆகிய பதக்கங்களை மாரியப்பன் வென்றிருந்தார். 2022இல் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

மேலும்