கேபர் வாசுகியின் சுயாதீன இசைப் பாடல்களின் ஊர்வலம் சென்னையிலும் கோவையிலும் அண்மையில் நடைபெற்றது. அடுத்து, மே 18 அன்று பெங்களூருவிலும் அதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் நடைபெற உள்ளது.
"திரைப்பாடல்கள் இல்லாத ஒரு நிகழ்ச்சிக்குக் கிடைக்கும் வரவேற்பை, தமிழ்த் தனியிசை புதிய உச்சத்தைத் தொடுவதற்கான நல்ல நேரமாகப் பார்க்கிறேன். எந்த ரிகார்டிங் கம்பெனியின் லேபிலோ, தனியார் தொலைக்காட்சிகளோ, தனியார் வானொலிகளின் உதவியோ எதுவும் இல்லாமல், சமூக வலை தளங்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டு உருவாகிய ரசிகர்கள் கூட்டத்தை நம்பி இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். பாட்டைக் கேட்கும் ரசிகர்களின் வயது 17 முதல் 25 வரைதான் இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
6 hours ago
வேலை வாய்ப்பு
6 hours ago