இது பெருங்களத்தூர் தீபாவளி!

By ராகா

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நாள்காட்டியைக் கையில் எடுத்து தீபாவளிப் பண்டிகை எப்போது என்று பார்க்கத் தோன்றும். அப்படி 2022இல் தீபாவளி திங்கள்கிழமை வந்தபோது அவ்வளவு மகிழ்ச்சி. ஏனென்றால், தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை இரவு ஊருக்குக் கிளம்பிவிட்டால் பண்டிகை நாள் முழுவதும் சொந்த ஊரில் கொண்டாடலாம். பல மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட வேண்டும், ஊருக்குச் சென்று புத்தாடை எடுத்துக்கொள்ளலாம் என மனதில் திட்டங்கள். ஆனால், அபூர்வமாகக் கிட்டும் இது போன்ற வாய்ப்புகள் நமக்குக் கிட்டாமல் போவதுதான் வழக்கம் ஆச்சே!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE