தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டு என்றாலே நினைவுக்கு வருவது வட சென்னைதான். ஆனால், சாம்சன் குணபாண்டியன், ராமன் விஜயன், போன்ற கால்பந்து பிரபலங்கள், சென்னை மட்டுமல்லாமல் தஞ்சாவூர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்தும் உருவாகியிருக்கிறார்கள்.
அந்த வரிசையில், தற்போது இளம் இந்திய கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார், காரைக்குடியைச் சேர்ந்த சிவசக்தி நாராயணன். தற்போது 23 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்