நளி நாட்டியம் 15: சும்மா சிரிக்கத்தான் | பியானோக் கட்டைச் சாலைகள்

By பிரபு தர்மராஜ்

புத்தேரியிலிருந்து இறச்சகுளம் செல்லும் சாலையில் மொபட் ஒன்றில் போய்க் கொண்டிருந்த கணேசன் என்பவர் திடீரெனக் கழுத்தளவு சகதியில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் பயணித்தது சாலையின் அருகில் குடிநீர்க் குழாய்ப் பதித்து மூடப்பட்ட ஆழ்துளை அண்டர்கிரவுண்ட் சாலையில் என்பதைத் தயைகூர்ந்து நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

இப்படியாக சாமானியமான ஒரு மனிதனை விண்வெளிக்காரர் போன்றதொரு பாவனையில் ஒரு பாதாளத்தானாக மாற்ற வேண்டி அவசியம் பொதுப்பணித் துறைக்கும் நெடுஞ்சாலைத் துறைக்கும் வந்ததன் நோக்கம் என்னவாக இருக்கும்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE