இங்கிலாந்தில் தமிழரின் ‘ராஜ பார்வை’

By சு.கோமதிவிநாயகம்

இங்கிலாந்தில் உலகப் பார்வையற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பல பிரிவுகளில் விளையாடப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. இதில் பங்கேற்றுள்ள இந்தியப் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் இடம்பிடித்திருக்கிறார். அவர், தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான மகாராஜா.

சிறு வயதிலிருந்தே பார்வைக் குறைபாடுள்ள மகாராஜா, பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படித்தபோதுதான் அவருக்கு கிரிக்கெட் விளையாட்டு அறிமுகமாகியிருக்கிறது. அங்கு கிரிக்கெட் பயிற்சி பெற்று, பள்ளி அணிக்காக விளையாடியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE