மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார், கிரேக்கத் தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில். மனிதன் எப்போதுமே தன் சமூகத்தை சார்ந்துதான் இருக்கிறான். கூட்டமாக வாழும்போது அவன் உயிர் வாழ்தலின் சாத்தியம் அதிகமாகிறது என்கின்றன அறிவியல் ஆய்வுகள். இந்த இரண்டு அடிப்படையையும் நாம் புரிந்துகொண்டால், சமூக வலைதளங்கள் மனித சமூகத்துக்கு எவ்வளவு பெரிய கொடை என்பது மிக எளிதாக விளங்கும்.
எத்தனை எத்தனை பயன்
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்