மனோரமாவுக்கு ஜோடியாக நடித்தது பெருமை! - சத்யராஜ் நேர்காணல்

By ஆர்.சி.ஜெயந்தன்

‘சட்டம் என் கையில்’(1978) படத்தில் அறிமுகமாகி 45 ஆண்டுகளாக 250 படங்களைக் கடந்து தனது திரைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார் ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ். கடந்த ஆண்டு, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘வீட்ல விசேஷம்’, ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ என அரை டஜன் வெற்றிப் படங்களில் அழுத்தமான குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் வந்து அசரடித்தார். தற்போது அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘தீர்க்கதரிசி’. அதையொட்டி அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

45 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? - இப்போதுதான் நடிக்க வந்த மாதிரி இருக்கிறது. நான் சிவாஜி சாருடன் ‘புதிய வானம்’ படத்தில் நடித்தபோது அவர் சொன்னார், “டேய்.. இப்போதான் ‘பராசக்தி’யில நடிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள அந்தப் படம் வந்து 35 வருசம் ஆகிப்போச்சா?” என்று ஆச்சர்யப்பட்டார். அப்படித்தான் நானும் உணர்கிறேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE