என் பாடல்கள் பேசட்டும்! - பார்வதி மீரா பேட்டி

By திரை பாரதி

இதழாளர் ஞாநியின் ‘பரீக் ஷா’, ’ஸ்லேட்’ ஆகிய நாடகக் குழுக்களில் பங்கெடுத்தவர் கவிஞர் பார்வதி மீரா. அரங்க அனுபவத்துடன் ஊடகத் துறையில் நுழைந்து பொதிகைத் தொலைக்காட்சியின் ‘என்னைக் கவர்ந்தவர்கள்’, ‘நம் விருந்தினர்’ போன்ற நேர்காணல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக வலம்வந்தார்.

பின்னர், விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். கவித்துவம் மிகுந்த வரிகளுக்காகக் கவனிக்கப்பட்டு வருபவை இவரது திரையிசைப் பாடல்கள். சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள ‘ஆகஸ்ட் 16 1947’ படத்தில் இவர் எழுதியுள்ள ‘கண்டோம் சொதந்திரம்’ என்கிற பாடல், ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.. அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE