இயக்குநரின் குரல்: சண்டை போட்டதால் நல்ல திரைக்கதை!

By ஆர்.சி.ஜெயந்தன்

வெற்றிபெறும் மலையாளத் திரைப்படங்களை தமிழில் மறுஆக்கம் செய்வது ஒரு போக்கு. மலையாள இயக்குநர்களே நேரடியாகக் கோடம்பாக்கத்துக்கு வந்து தமிழ் படங்களை இயக்குவது புதிய போக்கு. மம்மூட்டி, மோகன்லால் ஆகிய இருவரையும் இயக்கியிருக்கும் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆர்.சுகுமாரன்.

அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி அனுபவம் பெற்ற ஷ்யாம் - பிரவீன் ஆகிய இருவரும் இணைந்து, தமிழில் ‘மெமரீஸ்’ என்கிற தங்களது முதல் படத்தை இயக்கியிருக்கிறார்கள். இப்புதிய இயக்குநர் இணையில் ஷ்யாமுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE