ஸ்ரீதர் கணக்கை நேர்செய்த எம்.ஜி.ஆர்! | உரிமைக்குரல் - 50 ஆண்டுகள்

By சி.எஸ்.குமார்

இயக்குநர் ஸ்ரீதர் தனது ‘சித்ராலயா’ பட நிறுவனத்தின் மூலம் எடுத்த சில படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன. அதனால், பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். ‘‘அதிலிருந்து மீள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பதுதான் உனக்கிருக்கும் ஒரே வழி’’ என்று ஸ்ரீதரின் நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் யோசனை கூறினார். அதைக் கேட்டு ஸ்ரீதர் முதலில் அதிர்ந்தார்.

ஏனென்றால், ‘அன்று சிந்திய ரத்தம்’ என்கிற தலைப்பில் படம் தயாரிக்கத் திட்டமிட்டு எம்.ஜி.ஆரை வைத்து சில காட்சிகளை எடுத்தார் ஸ்ரீதர். பின், அந்தப் படம் நின்று போனது. அதே நேரம், புதுமுகங்களை வைத்து ‘காதலிக்க நேரமில்லை’ என்கிற வண்ணப்படத்தை எடுத்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்