மலையாள சினிமாவின் மரபார்ந்த ஆணிவேர்களில் எம்.டி.வாசுதேவன் நாயர் ஒரு பேராளுமை. இங்கு இசைஞானி இளையராஜா எப்படித் தனது இசையால் கோலோச்சினாரோ அதே காலக்கட்டத்தில் கேரளத்தில் தனது திரைக்கதைகளின் வழியாகக் கோலோச்சியவர் எம்.டி.வி. அவரது 9 கதைகளைத் தொகுத்து ‘மனோரதங்கள்’ என்கிற பெயரில் ஒரு Anthology இணையத் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கிறது.
‘வில்பனா’ தொடரின் முதல் கதை. எம்.டி.வியின் புதல்வியான அஸ்வதி தனது முதல் முயற்சியாக இயக்கியிருக்கிறார். கீதா பரேக் ஒரு பணக்காரப் பெண். தனது தனிமைத் துயரைப் போக்க, வீட்டிலிருக்கும் பொருள்களை விற்றுவிட்டு வேறிடம் செல்ல முயல்கிறாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்