இயக்குநரின் குரல்: மறைந்திருக்கும் உலகம்!

By ரசிகா

இணையத்தில் உருவாகும் ‘சைபர் திரில்லர்’ படங்கள் தற்காலத்தில் கூடுதல் கவன ஈர்ப்பைப் பெறுகின்றன. அந்த வரிசையில் பி. பிரவீன்குமார் எழுதி, இயக்கியிருக்கும் புதிய படம் ‘அமீகோ’. படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

சைபர் குற்றங்களைக் களமாகக் கொள்ளும் முந்தைய படங்களிலிருந்து ‘அமீகோ’ எப்படி மாறுபடுகிறது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE