இரண்டே சட்டகங்களில் ஒரு வாழ்க்கை! - மனதோடு மகேந்திரன் 85

By நா.சோமசுந்தரம்

தனியார் திரைப்படக் கல்லூரி ஒன்றுக்குத் திரைப்பட வகுப்பெடுக்க அழைக்கப் பட்டிருந்தார் இயக்குநர் மகேந்திரன். அன்று ‘கதாபாத்திரங்களின் வடிவமைப்பு’ பற்றி வகுப்பெடுக்க வேண்டும்.

தன்னுடைய திரைப்படங்களில் இந்தக் கதாபாத்திரத்தை நான் இப்படி வடிவமைத்தேன் என்று சொல்லிச் செல் வது ஒருவிதமான கற்பித்தல் முறை. ஆனால் அன்று அவர் அந்தப் பாடத்தைத் தவிர்த்து, பாடல்கள் இல்லாமல் படமெடுப்பது எவ்வளவு முக்கியம்? அது திரைக்கதைக்கு எங்ஙனம் வலுச் சேர்க்கிறது என்பதைப் பல்வேறு திரைப்படங்களை உதாரணம் காட்டி விளக்கியவண்ணமிருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE