திரைசொல்லி - 8: மனதுள் நடக்கும் போர்!

By விஸ்வாமித்திரன் சிவகுமார்

அந்தோணி சென் சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர். அவரது முதல் படமான ‘இலோ இலோ’ (Mom and Dad are not Home) 2013 கான் படவிழாவில் விருதை வென்றது. 1997இல் ஆசிய அளவிலான பொருளாதார வீழ்ச்சி நிகழ்ந்தது.

அப்போது, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வீட்டுப் பணியாளாகத் தஞ்சம் புகுந்த நடுத்தர வயதுப் பெண் தெரசா. அவர் பணியில் சேர்ந்த குடும்பத்தில் அடங்காத குணம்கொண்ட சிறுவனாக இருக்கிறான் ஜியால். அவனைப் பேணிப் பாதுகாக்கும் தெரசாவுக்கும் ஜியாலுக்கும் இடையிலான பாசப் பிணைப்பைக் காட்சிப்படுத்தும் படமே ‘இலோ இலோ’.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE