நீங்கா நினைவு: காற்றில் அலையும் கவிதைகள்

By டோட்டோ

மெட்டுக்கு 15 நிமிடங்களில் அந்தப் பாடலை எழுதிவிட்டார் நா.முத்துக்குமார். ‘நீங்கள் எழுதியிருக்கும் இந்த வரிகளில் மாயாஜாலம் இல்லை. மிகவும் எளிமையாக மட்டுமே இருக்கிறது’ என்றார், அவருக்குப் பின்னாளில் நெருங்கிய நண்பராகிவிட்ட அந்த புதிய இயக்குநர். ஆனால், நா.முத்துக்குமார் பிடிவாதமாக "இது ஓர் எளிய இளைஞனின் சொல்லத் தெரியாத மன அவஸ்தை; அவனுக்கு இந்தச் சூழ்நிலையில் மாயாஜாலம் தேவையில்லை" என்றார்.

அந்த வரிகள் ‘தேவதையைக் கண் டேன்.. காதலில் விழுந்தேன்’. இந்தப் பாடல் புத்தாயிரத் தலைமுறையின் சித்தத்தில் பித்தாக இறங்கியதைக் கண்டு வியப்படைந்தார் இயக்குநர். இளைஞர்களோ யுவன் - செல்வா - முத்துகுமார் என்கிற மூவரி ணைக்காகத் தவமிருக்கத் தொடங்கினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE