ஜெய்சங்கர் 85 | வ(ந)ல்லவன் ஒருவன்!

By திரை பாரதி

மக்கள் ஏற்றுக் கொண்டாடும் நாயக நடிகராகத் திரையுலகில் வெற்றிபெற இன்று தோற்றம் அவசியமில்லை. திறமை போதும். 50களின் நிலைமையே வேறு. அப்போது வசீகரமான தோற்றம் வேண்டும், நாடக உலகில் புகழ்பெற்று, அது கோடம்பாக்கத்தின் காதுகளை எட்டியிருக்க வேண்டும். தோற்றமும் இருந்து, திறமையும் இருந்தாலும் கைதூக்கிவிட, கும்பிடப் போன தெய்வங்களாகச் சிலர் குறுக்கே வரும்போதுதான் திருப்புமுனை நிகழும்.

கூத்தபிரான்

ஜெய்சங்கரின் கலை வாழ்க்கையில் திருப்புமுனை நிகழ மூன்று தரமான கலைஞர் கள் காரணமாக இருந்தார்கள். ‘வானொலி அண்ணா’ என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட நாடகக் கலைஞர் கூத்தபிரான், திரையிசையின் மூதறிஞர் டி.ஆர்.பாப்பா, பொழுதுபோக்கு அம்சங்களுடன் நீதிபோதனைப் படங் களைத் தந்த சிட்டாடல் நிறுவனர் ஜோசப் தளியத் ஆகியோர்தான் அந்த மூவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE