பல முன்னணி இதழ்களில் ‘போட்டோ ஜெர்னலிஸ்ட்’ ஆகப் பணிபுரிந்து பெயர் பெற்றவர் ‘வைட் ஆங்கிள் ரவிசங்கரன். பின்னர், சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டுப் பயலே’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக முன்னகர்ந்தார். அப்படத்தின் வெற்றிக்குப் பின் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ அவரைப் பாராட்டு மழையில் நனைத்தது.
தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடருக்கான ஒளிப்பதிவின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். அது பற்றி அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்