“கண்ணதாசன் எழுதிய ஒரு திரைப்பாடலை முணுமுணுத்தால் எம்.எஸ்.வி.யின் இசை நினைவுக்கு வரும். அவர் இசையமைத்த ஒரு பாடலை ஹம் செய்தால் நம்மையறியாமல் கண்ணதாசனின் வரிகள் வந்து மொத்தப் பாடலையும் நினைவூட்டும். இது ஏனென்றால், இசையைப் பாடல் வரிகள் அழுத்தாமல், பாடல் வரிகளை இசை சிதைத்துவிடாமல் இரண்டையும் சம அளவில் கலந்து தந்த பொற்காலம்தான் எம்.எஸ்.வி - கண்ணதாசன் காலகட்டம்” என்று கவிஞர் பூவை செங்குட்டுவன் குறிப்பிடுகிறார்.
கண்ணதாசன் முதல் முதலாகப் பாட்டெழுத ஜூபிடர் பிச்சர்ஸுக்கு வந்த போது அங்கு உதவியாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவர்தான் சி.ஆர். சுப்பராமன் அமைத்த மெட்டைக் கண்ண தாசனுக்கு ‘தத்தகார’த்தில் பாடிக்காட்டி அவர் பாட்டெழுதத் துணை நின்றவர். அது ஒரு மோதலான சந்திப்பு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்