திரைசொல்லி 03: துறவியும் துப்பாக்கியும்

By விஸ்வாமித்திரன் சிவகுமார்

கவித்துவமான அழகியல் சினிமாவுக்குப் பெயர் போனது ஈரானிய சினிமா. அப்பாஸ் கியாரோஸ்தமியின் காலமே அதன் செறிவான ஊற்று. அதன் கவித்துவ அழகியலுக்கு இணையான கட்டமைப்பை 1990களில் ஆசியத் திரையில் தனது நிலப் பண்பிற்குரிய பாங் குடன் கையாளத் தொடங்கியது பூட்டானிய சினிமா என்பது பலரும் அறியாதது.

பூட்டான் பௌத்த மதத்தைத் தழுவிய நாடு. பசுமையும் அமைதியும் செழித் திருப்பது. 1999-இல் பௌத்த துறவியான கியன்ட்சே நோர்பு இயக்கிய ‘கோப்பை’ (The Cup) படமே யதார்த்த வார்ப்பாலும் கவித்துவஅழகியலாலும் உலகப் பார்வை யாளர்களுக்கு பூட்டானிய சினி மாவை அறிமுகம் செய்துவைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE