முதல் படத்திலேயே சிவாஜி கணேசனின் ஜோடி. அதுவும் ஸ்ரீதர் இயக்கத்தில். படம் ‘வைர நெஞ்சம்’. அடுத்த படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டிய’னில் எம்.ஜி.ஆரின் கதாநாயகி. இவ்வளவு பரபரப்பான, அழுத்தமான அடித்தளம் அமைவது அபூர்வம். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் அமையப்பெற்ற பத்மப்ரியாவின் தற்போதைய நிலை என்ன? (1995இல் வெளியான அவரது நேர்காணல் இது).
“சிவாஜி சார், எம்.ஜி.ஆர் சாருடனெல்லாம் சேர்ந்து நடிக்கும் பாக்கியம் எனக்குத் தொடர்ந்து கிடைத்தது. பிறகு நல்ல வேடங்கள்கூடக் கிடைத்தன. ‘உறவு சொல்ல ஒருவன்’ படத்தில் பேராசை கொண்ட ஒரு பெண்ணாக நடித்திருந்தேன். என்னை எங்கே பார்த்தாலும் ரசிகர்கள் 'ஆசை.. ஆசை.. ஆசை..’ என்று கத்துவார்கள். ‘பெருமைக்குரியவள்’ படத்தி லும்கூட நல்ல ரோல்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
56 mins ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
தமிழகம்
14 hours ago