சென்னை வாரம்: காந்தி அமர்ந்த திரையரங்கு!

By ஆர்.சி.ஜெயந்தன்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ‘மதராஸ் மாகாண’மாக இருந்தது தமிழ்நாடு. அதன் தலைநகரான சென்னைக்கு, இதயம்போல் இயங்கிய பகுதிகள் பல. அவற்றில் மவுண்ட் ரோடு (அண்ணா சாலை), திருவல்லிக்கேணி, பிராட்வே, ஹைகோர்ட், ஜார்ஜ் டவுன், மயிலாப்பூர் ஆகியவற்றில் நகர வாழ்க்கை செழித்து வளர்ந்திருந்தது.

குறிப்பாக, அன்றைய மதராஸ்வாசிகளின் பொழுதுபோக்கை உற்சாகம் மிகுந்த ஒன்றாக மாற்றிவிட்டிருந்த 17 திரையரங்குகள், மவுண்ட் ரோடு, பிராட்வே, ஜார்ஜ் டவுன் ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டவை. இந்தப் பகுதிகளில் திரையரங்குகளைப் போலவே, நாடகக் கொட்டகைகளும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஆடிப் பாடிக் களித்த ‘பால் ரூம்’ அரங்குகளும் இயங்கின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE