பழைய புத்தகக் கடைகள்

By எஸ்.சுஜாதா

அச்சில் இல்லாத, பழங்கால அரிய புத்தகங்களைக்கூட வாங்க முடியும் என்பதால்தான் பழைய புத்தகக் கடைகளை ‘பொக்கிஷக் கடைகள்’ என்று அழைக்கிறோம். பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்களை வாங்கிப் படித்து, ஆளுமைகளாக உருவானவர்கள் பலர்.

38 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும் சென்னைக்கு வருகிறவர்கள் அவசியம் செல்லும் இடங்களில் ஒன்றாகவும் ‘மூர் மார்க்கெட் பழைய புத்தகக் கடைகள்’ திகழ்ந்தன. 1985இல் ஏற்பட்ட தீவிபத்தில், இந்த அறிவுச் சுரங்கம் அழிந்துபோனது. அதற்குப் பிறகு பழைய புத்தகக் கடைகள் பழைய புகழையும் செல்வாக்கையும் திரும்பப் பெறவே இல்லை. ஆனால், இன்றும் மூர் மார்க்கெட்டில் பழைய புத்தகக் கடைகள் குறைவான எண்ணிக்கையில் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்