கலாபகஸ் தீவுகள் எனும் உயிர்க்கோளம்

By எஸ்.சுஜாதா

உலகிலேயே அரிய உயிரினங்கள் வசிக்கும் இடம் என்றால் அது கலாபகஸ் தீவுகள்தாம்! ஆயிரத்துக்கும் மேற்பட்ட யுனெஸ்கோ மரபுத் தலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இது. பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் கலாபகஸ் தீவுகள் ஈக்வடார் நாட்டின் ஒரு மாகாணம்.

கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளின் வெடிப்பால் சுமார் 50 லட்சம் முதல் ஒரு கோடி ஆண்டுகளுக்குள் உருவானவை இந்தத் தீவுகள். 13 பெரிய தீவுகள், 6 சிறிய தீவுகள், 107 தீவுத் திட்டுகள் இங்கே காணப்படுகின்றன. இளஞ்சூடாகவும் குளிர்ச்சியாகவும் கடல்நீரோட்டங்கள் தீவுகளைச் சுற்றியிருப்பதால், உயிரினங்கள் செழித்து வாழ்வதற்கான சூழல் காணப்படுகிறது. உயிர்க்கோளமாகத் திகழும் கலாபகஸ் தீவுக் கூட்டங்களில் ஒரு தீவில் இருக்கும் உயிரினங்களைப் போல இன்னொரு தீவில் இருப்பதில்லை.

மனிதர்கள் வருகை: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தாமஸ் டி பெர்லங்கா, 1535இல் பனாமாவிலிருந்து பெரு செல்லும் வழியில் கலாபகஸ் தீவுக்கு சென்றார். ஸ்பெயின் மன்னருக்குத் தீவு குறித்துக் கடிதம் எழுதினார். ஸ்பெயினி லிருந்து மாலுமிகள் வர ஆரம்பித்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்