உலக உணவு நாள்: அக்டோபர் 16 | களறிக் கறியும் குடலை இட்லியும்

By ஸ்நேகா

‘பதநீர் பொங்கல்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதைச் சாப்பிடுவதற்காகவே கோடை விடுமுறையில் சித்தி வீட்டுக்குச் செல்வோம். ஒரு பங்கு பச்சரிசி, நாலு பங்கு பதநீர் சேர்த்து மண்பானையில் கொதிக்கவிட்டு, முக்கால் பதம் அரிசி வெந்து கெட்டியாகும்போது, நறுக்கிய தேங்காய், பொரித்த எள் சேர்த்து இறக்கினால், பதநீர் பொங்கல் வாசம் ஊரைக் கூட்டும்! பிசுபிசுப்பாக, மென்று விழுங்கக்கூடியதாக இருந்தாலும் சுவை அட்டகாசமாக இருக்கும்! நெய், முந்திரி, ஏலக்காய், வெல்லம் எதுவும் இதற்குத் தேவையில்லை!

l சொதி

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE