மொழிபெயர்ப்பு: செய்திக்குப் பின்னால்

By Guest Author

திருவண்ணாமலை மகிழம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த மாணவர்களுக்கான மூன்று நாள் மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் இரண்டு அமர்வு களை நடத்தும் வாய்ப்பை நண்பர்கள் அளித்தார்கள்.

அந்த நிகழ்வில் பங்கேற்கும் சக பயிற்சியாளர்கள் அசதா, கமலாலயன் ஆகியோர் அடுத்த சில நாள்களில் மொழிபெயர்ப்புக்காக ‘அருட்செல்வர் நா. மகாலிங்கம் பரிசு' பெற இருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் மொழிபெயர்ப்பில் நெடுந்தொலைவு செல்ல வாழ்த்துக்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE