சிறுதானியங்கள் எனப்படும் அருந்தானியங்கள்

By பாமயன்

முல்லை நிலத்தில் வாழும் தோழி ஒருத்தி தன் தலைவியை மணக்க வேண்டி தலைவனிடம் சேதி சொல்லும்போது வரகு அரிசிச் சோற்றின் மாண்பைக் கூறுகிறாள்:

‘புளித்த களாக்காய் உள்ளது, விளாம்பழம் பழுத்துள்ளது, சிறிய தலையை உடைய செம்மறியாட்டுத் தயிர் பழுப்பு நிறத்தில் உள்ளது, வரகு அரிசி புதிதாக விளையில் இருந்து குற்றி எடுத்து வந்துள்ளது, மழை பெய்து ஓய்ந்தபின் புற்றில் இருந்து வெளிவரும் ஈசல் சேர்த்துச் செய்த இனிய வெண்மையான புளிச்சோறு உள்ளது, அதன் மீது செவலைப் பசுவின் நெய் ஊற்றப்பட்டு வெப்பத்தினால் உருகி வரும்’
- இப்படியான நாவில் எச்சில் ஊறும் இனிய விருந்து உணவை அகநானூறின் 394ஆவது பாடல் விளக்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்