அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்

By ஆழி செந்தில்நாதன்

எதிர்காலத்தைப் பற்றிப் பேசுதல் என்பது ஆருடங்களால் ஆனதல்ல. அல்லது ஆசைகளிலிருந்தோ அச்சுறுத்தல்களிலிருந்தோ பேசப்படுவதுமல்ல. அறிவியல் சார்ந்த கண்ணோட்டத்தின்படியும் வரலாறு சார்ந்த போக்குகளை ஆராய்வதன் மூலமும்தான் எதிர்காலத்தைப் பற்றிக் கணிப்பது ஓரளவுக்குப் பலனளிக்கும். அது மட்டுமல்ல, எந்த ஓர் எதிர்காலத்தைப் பற்றியும் தீர்க்கதரிசனமாக எப்போதுமே நாம் சொல்லிவிட முடியாது. மாறாக. சாத்தியமுள்ள பல எதிர்காலங்களைப் பற்றித்தான் பேசமுடியும். தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று யோசிப்பதற்குப் பதிலாக, தமிழ்நாடு எதிர்கொள்ளும் சாத்தியமுள்ள திசைவழிகள் என்று புரிந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE