“வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி, வீழ்வதில் இல்லை” - நம்பிக்கை யுடன் பேசத் தொடங்குகிறார் ஹரிதாஸ் (28). போதைக்கு அடிமையாகிக் குற்றமிழைத்த இளம் சிறார்களை மீட்டெடுத்து அவர்களுக்கு நல்வாழ்வு அமைத்து தரும் பணியில் இவர் ஈடுபட்டுவருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்களில் மாற்றத்துக்கான சமூகச் செயல்பாட்டாளராக இயங்கி வரும் ஹரிதாஸ், பதின்ம வயதில் வழி தவறிச் சென்றவர்தான். புத்தக வாசிப்பு, கலை ஆகியவற்றின் மீதான ஆர்வம் அவருக்குக் கைகொடுக்க, தன்னை மீட்டெடுத்து புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்.
படிப்பு தந்த வாழ்க்கை
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
17 hours ago
இணைப்பிதழ்கள்
20 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago