இது குழந்தைகளின் திருவிழா!

By சிவா

பள்ளிகள் திறந்திருக்கும் வரை எப்போது விடுமுறை என்று நாள்களை எண்ணுவோம். கோடை விடுமுறை தொடங்கிய ஓரிரு வாரங்களில் எப்போது பள்ளி திறக்கும் என்று ஏங்கிக் கொண்டிருப்போம். குழந்தைகளும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் கல்விப் புத்தாண்டு வரப்போகிறது. பள்ளிகள் திறக்கப்போகின்றன.

குழந்தைகள் பள்ளித் திறப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பதற்கு முக்கியக் காரணம், நண்பர்கள், தோழிகள். ஆசிரியரைத் தவிர சம வயது உடையவர்களோடு வாழ்க்கையைச் செலவிடும் இடம் வகுப்பறை. சம வயதினரோடு பேசவும் பகிரவுமே குழந்தைகள் ஏங்குகிறார்கள். குழந்தைகளிடையே தயக்கமே இல்லாத பகிர்தலுக்கான களம் வகுப்பறை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE