19-ம் நூற்றாண்டு வரைக்கும் மனுஷன் எப்படித் தோன்றியிருப்பான் என்கிற கேள்வி பல விஞ்ஞானிகளுக்கு எழுந்தாலும், அதற்குத் துல்லியமான பதில் கிடைக்கவில்லை. 19-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் உள்ள ஷ்ரூஸ்பரி இடத்தில் பிறந்த சார்லஸ் டார்வின் அதற்குத் திட்டவட்டமான பதிலைக் கண்டுபிடித்தார்.
குரங்குகளின் வாரிசு - மனிதர்கள், குரங்கு இனத்தின் வாரிசுகள். வாலில்லா குரங்குக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்று அவர் கூறினார். இதை அவர் எப்படிக் கண்டுபிடித்தார்? அது ஒரு சுவாரசியமான கதை. அதிலும் குறிப்பாக அவர் இளைஞனாக இருந்தபோது, பீகிள் கப்பலில் ஐந்து வருஷம் உலகத்தைச் சுற்றினார். அப்போது கிடைத்த அனுபவ அறிவு, அறிவியல் அறிவுதான் அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
16 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago
இணைப்பிதழ்கள்
9 days ago
இணைப்பிதழ்கள்
10 days ago