தமிழ் கலாச்சாரத்தை பேணிக்காப்பதற்காகவும், உலகில் வாழும் தமிழர்களுக்கு வழிகாட்டவும் டல்லாஸில் அண்மையில் அகத்தியர் கலை மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் நிறுவனர் பி.ஆர்.கண்ணன் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை விளக்கினர்.
சமீபத்தில் ஆடிமாதத்தை முன்னிட்டு இந்த அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஆடிப்பூர அம்மன் அருள்பாலித்தார். தெய்வீகப் பாடல்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆடிமாதத்தின் முக்கியத்துவம், ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம், ஆடித் தபசு போன்றவை குறித்து அமைப்பின் நிர்வாகி உமா சிதம்பரம் எடுத்துக் கூறினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago