பிப்ரவரி 18: விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜயந்தி | விஜயேந்திரரின் சமயப் பணிகளும் சமுதாயப் பணிகளும்

By செய்திப்பிரிவு

வட மாநிலங்களில் விஜய யாத்திரையில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிக்கு பிப்ரவரி 18 அன்று 55ஆவது ஜயந்தித் திருநாள்.

காஞ்சி நகர் பெருமை: பஞ்சபூத தலங்கள் ஐந்தினுள், காஞ்சி, ப்ருத்வி தலமாகும். ‘நகரேஷூ காஞ்சி’ என்று போற்றப்படும் காஞ்சி நகரம், சரித்திரங்களிலும் இதிகாசங்களிலும் கோயில் நகரம் என்று போற்றப்படுகிறது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியும் நடமாடும் தெய்வ மென இன்றளவும் போற்றப்படும் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு சிறப்பாகச் செயல்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE