முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சக்திச்
சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்.
- திருப்புகழ்
முத்து முத்தாய் சொல்லெடுத்து முருகன் புகழ் பாடும் முதல் திருப்புகழ் உருவான புனிதமான இடம் திருவண்ணாமலை. இப்பாடல்களை அருணகிரிநாதர் தானாகப் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். வல்லாள கோபுரத்தின் உச்சியிலிருந்து தன்னை மாய்த்துக்கொள்ள கீழே குதித்த அவரைத் தாங்கிப் பிடித்த முருகன் “தன்னைப் பற்றிப் பாடு" என்கிறான். அவர் நாவில் தன் வேலால் சடாக்ஷரத்தை எழுதுகிறான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்