இஸ்லாமிய இறைத்தூதர்களுள் இறுதியானவரான முஹம்மது நபிகள் பற்றியது இந்நூல். அவரைப் பற்றிய முழுமையான வரலாற்றுப்பதிவாக மலர்ந்திருக்கிறது. முஹம்மது எனும் சொல்லுக்கு `புகழப்பட்டவர்' என்பது பொருள். எனவே நூலுக்கும் அப்பெயரையே சூட்டியுள்ளார் ஆசிரியர்.
இந்நூலுக்கு வைரமுத்து, மேத்தா, பொன்னீலன், சேமு முஹம்மது அலி போன்ற அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை, அணிந்துரை, வாழ்த்துரை, மகிழ்வுரைகள் வழங்கியுள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்