சீர்திருத்த விஞ்ஞானி வள்ளலார்

By ப.சரவணன்

புனிதம் சுமத்தப்பட்டவர்களே அதை ஒதுக்கியபோதும்கூட ஒட்டிக்கொண்ட அப்புனிதம் அவர்கள் மீதிருந்து நீங்குவதில்லை. வள்ளலார் என்னும் மாமனிதருக்கு நிகழ்ந்ததும் அதுதான். வெள்ளாடை உடுத்திய துறவியாய் அவரைக் கண்டு வணங்கும் மக்கள், சமூகத்திற்கு அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ என்னும் மந்திரக்கருவி கொண்டு உயிர் இரக்கம் என்னும் வழியைக் கண்டு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையை இம்மனித குலத்துக்கு வழங்கிய மாமனிதர் அவர் என்பதை இந்தச் சமூகம் உணரத் தவறிவிட்டது. ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்குத் தடையாக இருக்கக்கூடிய சாதி சமய சடங்காச்சாரங்கள், வேதாகம பௌராணங்கள், இன்ன பிற மூட நம்பிக்கைகள் என எல்லாவற்றையும் தயவு தாட்சண்யமின்றித் தூக்கியெறிந்து இந்தச் சமூகத்தைச் சீர்திருத்திய விஞ்ஞானி அவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE