விவிலியம் வழிகாட்டி: நேரம் வாழ்க்கையின் ஆதாரம்!

By செய்திப்பிரிவு

இனம், நிறம், மதம், செல்வம் என இவ்வுலகில் மனிதர்களுக்குக் கிடையில் எத்தனையோ வேறு பாடுகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாருக்கும் இருப்பது 24 மணி நேரம் மட்டுமே.

அதில் கடந்து போகும் ஒரு நொடிகூடத் திரும்பக் கிடைக்காது. முக்கியமாக நேரத்தை யாராலும் சேமித்து வைக்க முடியாது. அதனால்தான் புனித விவிலியம் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்தும்படி சொல்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE